NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி
    இந்தியா

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி
    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023, 05:10 pm 0 நிமிட வாசிப்பு
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி

    ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் கந்தர்பால் என்னும் மாவட்டத்தினை சேர்ந்த சலீமா என்னும் கல்லூரி மாணவி தனது கையால் 4 மாதங்களில் புனித திரு குர்ஆனை கம்ப்யூட்டரில் எழுதுவதுபோல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து சலீமா கூறுகையில், திருக்குர்ஆன் எழுதும்போது எனக்கு தேவைப்பட்ட அனைத்தையும் எனது குடும்பத்தில் உள்ளோர் வாங்கி கொடுத்தனர். முதலில் இப்பகுதி மெளலவி சாஹிப்களிடம் குர்ஆனை படிக்க கற்றுக்கொண்டேன். அதுகுறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டேன். பின்னர் அதனை மன்னம் செய்ய ஆரம்பித்தேன். அதன் பின்னரே அதனை எழுத ஆரம்பித்தேன், வெற்றிகரமாக நான்கு மாதக்காலத்தில் குர்ஆனை எழுதி முடித்தது சந்தோஷத்தினை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். பட்டமேற்படிப்பு பயின்றுவரும் இவர் தினமும் காலையிலும், மாலையிலும் கல்லூரி பாடங்களை படித்துமுடித்த பின்னரே குர்ஆனை எழுத துவங்குவாராம்.

    புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதிமுடித்த கல்லூரி மாணவி

    4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!

    விவரம்: https://t.co/2ARwSH8afa#HolyQuran | #Salima | #Kashmir | #Ganderbal | #handwriting | #News7Tamil | #News7TamilUpdates

    — News7 Tamil (@news7tamil) March 24, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஜம்மு காஷ்மீர்
    வைரல் செய்தி

    ஜம்மு காஷ்மீர்

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி

    வைரல் செய்தி

    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? தமிழ்நாடு
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்
    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023