NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ
    இந்தியா

    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ

    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 03:33 pm 1 நிமிட வாசிப்பு
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ
    சாலையோரத்தில் வசிக்கும் பிச்சைக்காரர்கள்

    அர்ஜென்டினா, சீனா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டது தான் ஜி 20 அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் இதிலுள்ள உறுப்பு நாடுகளின் ஏற்பாடு பேரில் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு இந்தியாவில் ஜி 20 மாநாடு நடக்கவுள்ளது. வரும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட கூடாது என்று மத்திய அரசு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஹனுமன் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

    1000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-இரவு தங்கும் விடுதிகளில் மாற்ற முடிவு

    இந்நிலையில் டெல்லி உச்சி மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள 1000 பிச்சைக்காரர்களை வெளியேற்ற முடிவு செய்து, அவர்களை வேறு இடத்திற்க்கு மாற்றும் பணிகள் துவங்கவுள்ளது என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் பிச்சைக்காரர்களை இரவில் தங்கும் விடுதிகளுக்கு மாற்ற நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லிநகர தங்குமிட மேம்பாட்டு அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "பிச்சைக்காரர்கள் டெல்லியில் கடும் பனியில் அவதிப்படுகிறார்கள், உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களை அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்று தேவையானவற்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    சீனா

    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    உலகம்

    19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture! ஆட்குறைப்பு
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அமெரிக்கா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI இந்தியா

    அமெரிக்கா

    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023