NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு
    காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

    காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதிலும் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்வதில் முதல் இடத்தினை தமிழ்நாடு மாநிலம் பிடித்துள்ளது என்று தொழில் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு 'காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022' வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிற்கான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ரூ.1,000 கோடி முதலீடுகளும் தயாரானது.

    மேலும் கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள் ஏற்றுமதி தமிழகத்தில் 48% ஆகும்.

    அதன்படி பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவிலான ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    அமைச்சர் 

    பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது - அமைச்சர் பேட்டி 

    அதனை தொடர்ந்து, அனைத்து வகையான காலணிகளை தயாரிப்பதிலும் தமிழ்நாடு தான் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

    இந்த துறையானது விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில் ஊர் பக்கம் கொண்ட பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதோடு, அவர்களது நிதி நிலையும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    மேலும் காலணி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது என்பது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்? வணிகம்
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ATP Finals : ஏடிபி பைனல்ஸ் அரையிறுதிக்கு ரோஹன் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தகுதி டென்னிஸ்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக்
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்  சென்னை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025