NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல் 

    ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2024
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் வசூல் மூலம் சுமார் ரூ.70,000 கோடி கணிசமான உபரியை இந்திய அரசாங்கம் வசூலிக்க உள்ளது.

    மாநிலங்கள் சார்பாக கோவிட்-19 காலத்தில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் இவ்வளவு உபரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பான் மசாலா, சிகரெட் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற 'பாவப் பொருட்களிலிருந்து' இந்த வலுவான வசூல் கிடைத்துள்ளது.

    ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் என்பது பான் மசாலா, சிகரெட் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற 'பாவப் பொருட்களுக்கு' விதிக்கப்படும் கூடுதல் வரியாகும்.

    இந்தியா 

    கூடுதல்  தொகையை எப்படி பயன்படுத்துவது என்பது முடிவு செய்யப்படவில்லை

    "வசூல் போக்கின்படி, மார்ச் 2026 காலக்கெடுவிற்கு முன்னதாகவே அனைத்து கடன்களையும் முன்கூட்டியே அரசால் செலுத்த முடியும் என்று தெரிகிறது. மேலும் அது சுமார் ரூ.65,000-70,000 கோடி மீதம் இருக்கும்" என்று ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

    இந்த கணிப்பு 2025ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்கக்காட்சிக்கு முந்தைய வருவாய் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    கூடுதல் தொகையை எப்படி பயன்படுத்துவது என்பதை மத்திய அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை.

    இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான விகிதத்தை நிர்ணயம் செய்வது தொடர்பான விவாதங்கள் தொடங்கும் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜிஎஸ்டி
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜிஎஸ்டி

    ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்? இந்தியா
    இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம் இந்தியா
    வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை? வணிகம்
    அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான GST வரி விதிப்பு வணிகம்

    மத்திய அரசு

    திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு  இந்திய ராணுவம்
    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ எக்ஸ்
    ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? ஆதார் புதுப்பிப்பு
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025