NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
    வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

    இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2024
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாய் நகரமான வெனிஸ், சுற்றுலாவாசிகள் அனைவரிடத்திலும் மிகப்பிரபலம்.

    ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், நகரத்தில் கூடுவதுண்டு.

    எனினும் இந்த கோடை முதல், கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், வெனிஸ் நகரத்தில் புதிய திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன் முதற்கட்டமாக, குழு சுற்றுப்பயணங்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த திட்டம், மாநகர சபையின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

    card 2

    ஒரு குழுவில் 25 பேருக்கு மேல் அனுமதி இல்லை 

    வெனிஸின் வரலாற்று மையம், முரானோ, புரானோ மற்றும் டோர்செல்லோ தீவுகள் உட்பட சில முக்கியமான இடங்களுக்கு, குழுவாக பயணிக்கும் போது, 25 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இதையே விளக்கும் ஒரு அறிக்கையில், நகரின் சுற்றுலா கவுன்சிலர் சிமோன் வென்டுரினி, நகரவாசிகள் மற்றும் பார்வையாளர்களிடையே சமநிலையை உருவாக்க இது எவ்வாறு உதவும் என்பதை விரிவுபடுத்தினார்.

    "இது வெனிஸில் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட தலையீடுகளின் பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் நகரத்தில் வசிப்பவர்கள், குடியிருப்பாளர்கள் அல்லது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தேவைகளுக்கு இடையே அதிக சமநிலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நகரத்தைப் பார்வையிட [வாருங்கள்]," என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சுற்றுலா

    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம்  திருப்பதி
    உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?  சுற்றுலாத்துறை
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  கொடைக்கானல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025