NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

    வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2024
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் சிலர் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் தூக்கிலிட அச்சுறுத்தியதால் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து, அந்நாட்டின் சக்திவாய்ந்த கிரிமினல் குழுக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா செவ்வாயன்று உத்தரவிட்டார்.

    ஈக்வடாரின் மிகவும் சக்திவாய்ந்த கிரிமினல் ரவுடிகளில் ஒருவர் சிறையில் இருந்து தப்பியதோடு நாட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார்.

    அதனையடுத்து, உள்நாட்டு மோதல் என்ற அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

    அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோவா இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

    க்கம் ,டிஸ்

     30 நிமிடத்திற்கு மேல் நடந்த தாக்குதல்

    கொலம்பியாவிற்கும் பெருவிற்கும் இடையே அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், சமீப ஆண்டுகளாக வன்முறை அதிகரித்து வருகிறது.

    மெக்சிகன் மற்றும் கொலம்பிய கார்டெல்களுடன் தொடர்பு கொண்ட கும்பல்கள் ஈக்வடாரின் அதிகாரத்தை பிடிக்க போட்டியிட்டு வருவதால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

    இந்நிலையில், "இந்த குழுக்களை அழிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப்படைகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று நோபோவா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

    துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை ஏந்திய தாக்குதல்காரர்கள் குயாகுவில் உள்ள TC தொலைக்காட்சியின் ஸ்டுடியோவை தாக்கியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஸ்டூடியோவில் 30 நிமிடத்திற்கு மேல் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் நடந்தன. அதன் பின் அங்கு வந்த அதிகாரிகள் குண்டர்களை பிடித்தனர்.

    அந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டூடியோவுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ 

    Que pena todo lo que esta pasando con los hermanos del canal tc televisión, Dios los cuide pic.twitter.com/behRNVacSz

    — Emergencias Ec (@EmergenciasEc) January 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    வைரல் செய்தி

    மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்  நடிகைகள்
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு மணிப்பூர்
    "என்னையா வேலை விட்டு தூக்கிறிங்க?" என பழிக்குப்பழி வாங்கிய ஸ்டார்பக்ஸ் ஊழியர் வைரலான ட்வீட்
    வைரலாகும் விடுதலை -2 , 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் விஜய் சேதுபதி

    உலகம்

    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் இஸ்ரேல்
    அந்நிய முதலீட்டுக் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தும் ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலியா
    இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்? இந்தியா

    உலக செய்திகள்

    புகையிலை தடையை ரத்து செய்ய முடிவு: புதிய நியூசிலாந்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு  நியூசிலாந்து
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்
    இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ் பிரிட்டன்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025