NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது!
    கைது செய்யப்பட்ட ஈரான் நடிகை(படம்: New 18 Tamilnadu)

    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 22, 2022
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான நடிகை தாரனே அலிதூஸ்தி (Taraneh Alidoosti) ஹிஜாப் அணியாததற்காக ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    2016ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியாகிய 'தி சேல்ஸ்மேன்' என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

    ஈரானில் 9 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம், ஈரான் நாட்டில் மாஷா அமினி(22) என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீஸாரின் தாக்குதலால் காவலில் இருக்கும் போதே படுகாயம் அடைந்து இறந்தார்.

    இந்த சமத்துவம் அந்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    19 Dec 2022

    சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்த நடிகை!

    இதனையடுத்து, இரண்டு மாதங்களாக தொடர்ந்து ஹிஜாப்பிற்கு எதிராக அங்கு பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது.

    இதுவரை இதில் போராடியவர்கள் 2 பேரை ஈரான் அரசு பொது மக்கள் மத்தியில் தூக்கிலிட்டுள்ளது.

    ஈரான் அரசின் இந்த போக்கைக் கண்டித்த நடிகை தாரனே அலிதூஸ்தி சமூக வலைத்தளத்தில் ஹிஜாப் அணியாத ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, அவரைக் கைது செய்த ஈரான் அரசு, அவருடைய சமூக வலைதள கணக்கையும் முடங்கியுள்ளது.

    தவறான செய்திகளைப் பரப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் அவரைக் கைது செய்திருப்பதாக இதற்கு ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்

    உலகம்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025