NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு

    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2024
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது காரை விட்டு ஏற்றிய சியாட்டில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்ற கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியுள்ளது.

    இதுகுறித்து சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

    கந்துலாவின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நீதியை நிலைநிறுத்த தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    "உரிய தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் நாங்கள் பேசியுள்ளோம். இந்த வழக்கு தற்போது சியாட்டில் நகர வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மறுஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா

    காவல்துறை அதிகாரியின் கவன குறைவால் இந்திய மனைவி பலி 

    "சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க போகிறோம். மேலும் வழக்கின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம்" என்று அது மேலும் கூறியுள்ளது.

    ஜனவரி 23, 2023 அன்று டேவ் என்ற காவல்துறை அதிகாரி ஓட்டிச் சென்ற வாகனம், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது மாணவி கந்துலா மீது மோதியது.

    சம்பவத்தின் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் அந்த அதிகாரி வாகனம் ஓட்டி கொண்டிருந்தார் என்பதும், சம்பவத்தின் போது அவர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார் என்பதும் அதன் பிறகு தெரியவந்தது.

    இந்த விபத்தினால் ஆந்திராவை பூர்விகமாக கொண்ட மாணவி ஜாஹ்னவி கந்துலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    ஆந்திரா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா இஸ்ரோ
    இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள்  ஜெஃப்ரி எப்ஸ்டீன்
    இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம் உலகம்

    இந்தியா

    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார்  மாருதி
    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  ரஷ்யா
    இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு

    ஆந்திரா

    ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை  இந்தியா
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம் அமெரிக்கா
    தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த இருக்கிறாரா சந்திரபாபு நாயுடுவின் மருமகள்? இந்தியா
    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025