NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!
    "இந்த வாரம் முதல் 4 மாதங்களுக்கு சிக்கன் மற்றும் பழங்கள் மதிய உணவோடு வழங்கப்படும்": மேற்கு வங்க அரசு

    மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநில அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் நிலையில்,

    அம்மாநில அரசு, மதிய உணவு திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் தமிழகத்தை போலவே அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தால் மேற்கு வங்கத்தில் சுமார் 1.16 கோடி மாணவர்கள் பயனடைகிறார்கள்.

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை போன்றவை மதிய உணவாக வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன் படி, இந்த வாரம் முதல் மதிய உணவோடு சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும்.

    இதற்காக 371 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும்.

    இந்த திட்டத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து நடத்துவதால், 40 சதவீத நிதியை மத்திய அரசும், 60 சதவீத நிதியை மாநில அரசும் வழங்கும்.

    இந்த வாரம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் சிக்கன் மற்றும் பழங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். என்று அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்! இந்தியா
    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு! இந்தியா
    புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு சீனா
    இந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம் கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025