NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதம்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்

    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தி.நகரில் விருதுநகர் அய்யனார் உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நேற்று(ஜூலை.,31)மதியவேளையில் ஐடி.,துறையில் பணிபுரியும் பெண் உள்பட 15 பேர் சாப்பிட வந்துள்ளனர்.

    சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்ட இவர்களுள் 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் புகாரித்துள்ளனர்.

    அதன்பேரில், அங்குவந்த அதிகாரிகள் உணவுகள், உணவு தயாரிக்கும் கூடம் என அனைத்து இடங்களிலும் ஆய்வுச்செய்தனர்.

    இதில் 12கி.,கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதோடு, உணவகத்திலிருந்த குழம்பினை அதிகாரிகள் ஆய்வுச்செய்த பொழுது அதில் காகிதங்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு சட்டம் 55-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியதோடு, உணவகத்திற்கு சீல் வைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    உணவக குழம்பில் காகிதம் 

    #WATCH | சென்னையில் உள்ள விருதுநகர் அய்யனார் ஹோட்டலில், உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி மயக்கம்!

    ஹோட்டல் குழம்பில் காகிதங்கள் இருந்ததை கண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.#SunNews | #Chennai | #Hotel | #Foodsafety pic.twitter.com/fbCZXCyEd2

    — Sun News (@sunnewstamil) July 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    உணவு பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு
    போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம் ஆவின்
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! ஐஐடி
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு  தமிழக அரசு
    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு  இந்தியா
    சாதி பெயர் கூறி பெண்களை திட்டிய திமுக பிரமுகர் - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்  திமுக
    நாளை 2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி

    உணவு பாதுகாப்பு துறை

    உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!  உலக உணவு பாதுகாப்பு தினம்
    வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்  உலக உணவு பாதுகாப்பு தினம்
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025