NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி

    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    07:58 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் இருந்து 7கிமீ., தொலைவில் மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள விரகனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இந்த சாமநத்தம் கண்மாய்.

    ஆண்டுமுழுவதும் பறவைகள் இங்குவந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புகிறது.

    அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பறவைகளும் இந்த கண்மாய்க்கு வலசை வந்துசெல்கிறது.

    எனினும் இந்த கண்மாயையும், இங்கு வந்துசெல்லும் பறவைகளையும் பாதுகாக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் கருவேலமரங்கள் அழிப்பு போர்வையில் இந்த கண்மாய்க்கு வரும் பறவைகள் வரத்து குறையவில்லை.

    இதனையடுத்து பறவையியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பில் இங்கு 160 வகை பறவைகள் வலசை வந்துசெல்கிறது என தெரியவந்துள்ளது.

    இதனால் இந்த கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்றியமைத்து அறிவிக்க சிலஆண்டுகளாக பறவையியல் ஆர்வலர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய்

    160 வகை பறவைகள் வலசை வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் ‘சரணாலயம்’ ஆக அறிவிக்கப்படுமா #Madurai | #Birdsanctuary | #BirdsWatching | #MaduraiSamanatham | #Santuaryhttps://t.co/ArfY8XSTBd

    — Tamil The Hindu (@TamilTheHindu) February 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல் கோவை
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் கர்நாடகா
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தஞ்சை பெரிய கோவில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025