NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
    உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழியடைந்த ஹல்த்வானி மக்கள்

    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகண்ட் ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்ற உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    உத்தரகண்ட் ஹல்த்வானியில் உள்ள 29 ஏக்கர் கொண்ட பகுதி ரயில்வேக்கு சொந்தமானது.

    ஆனால், இந்த பகுதியில் கிட்டத்தட்ட 4000 வீடுகள், 11 தனியார் பள்ளிகள், 4 அரசு பள்ளிகள், 10 மசூதிகள், 1 வங்கி, 4 கோயில்கள் ஆகியவை அமைந்துள்ளன.

    ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இந்த மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு உத்தராகண்ட் உயர்நீதி மன்றத்த்தில் வழக்கு போடப்பட்டது.

    இதற்கு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் 4000 கும்பங்களையும் வெளியேற உத்தரவிட்டது.

    தீர்ப்பு

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

    இந்த மாதம் 9ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது.

    இதற்கிடையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

    இதை இன்று(ஜன:5) விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

    "ஒரே இரவில் 50,000 பேரை வெளியேற்ற முடியாது. நிலத்தில் உரிமை இல்லாத மக்களை முதலில் வகைப்படுத்த வேண்டும். பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனையை நாம் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்." என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் தொழில்நுட்பம்
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு மாநிலங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025