NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்
    போலி மருந்துகளை அடையாளம் காண இன்று முதல் அமலாகிறது புதிய விதிமுறை

    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 01, 2023
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது.

    இன்று முதல் உற்பத்தி செய்யப்படும், இந்தியாவில் சில்லறை மருத்துவச் சந்தையில் அதிகம் விற்பனையாகும், டாப் 300 மருந்துகளின் லேபிள்களில், QR கோடு ஒன்று இடம்பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    இந்த QR கோடை ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஸ்கேன் செய்ய முடியும். அப்படி ஸ்கேன் செய்யும் போது, குறிப்பிட்ட மருந்தின் பேட்ச் எண், உற்பத்தி உரிமம் ஆகிய தகவல்களை நாம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    போலி மருந்துகளின் விற்பனையைக் குறைக்க நடவடிக்கை: 

    கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் பல்வேறு இடங்களிலுள்ள மருந்தகங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது போலியான மற்றும் தரம் குறைவான மருந்துகளின் விற்பனை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அதனையடுத்தே, போலியான மற்றும் தரம் குறைவான மருந்துகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைந்த இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளிலும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்கக் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முடியாத பட்சத்தில், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளானது, தர நிர்ணய சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அதன் மீது QR கோடை அச்சிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையானது தவறாமல் அனைத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    மருத்துவம்
    மருத்துவத்துறை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இந்தியா

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 47 புதிய பாதிப்புகள் கொரோனா
    காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி வணிகம்
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு மத்திய அரசு
    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு சத்தீஸ்கர்

    மத்திய அரசு

    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு செயற்கை நுண்ணறிவு
    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு நாடாளுமன்றம்
    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி  மாநில அரசு

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025