NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி
    கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த குழந்தைகள்

    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    03:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பதே ஒரு அதிசயமாக இருக்கும் போது, 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

    ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ்லி என்ற பெண்மணி பிரசவத்திற்கு முன் சிகிச்சைக்காக மொரோக்காவிற்கு அனுப்பப்பட்டார்.

    26 வயதான ஹலிமா சிஸ்லி'யும் அவரது கணவரான அப்தெல் காதர் அர்பி அவர்களும் மொரோக்கோவிற்கு சென்று மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகளும், 5 பெண் குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் மொரோக்கோவில் உள்ள காசாபிளாங்கா நகரில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வசித்து வந்தன்ர்.

    கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்

    ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்தாலும் ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள்

    இந்நிலையில் தற்போது அவரது குழந்தைகளுக்கு ஒன்றரை வயது ஆகியுள்ள நிலையில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்து, ஆரோக்கியமாக உள்ளதாக இக்குழந்தைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

    உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த ஹலிமாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் சிகிச்சைகள் முடிவுற்ற நிலையில், அவர்கள் தற்போது தங்கள் சொந்த நாடான மாலிக்'கிற்கு சென்றுள்ளனர்.

    ஏற்கனவே இது போல் 2 முறை ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருந்தாலும் அதில் அனைத்து குழந்தைகளும் உயிருடன் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    டிரெண்டிங்
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இன்ஸ்டாகிராம்

    டிரெண்டிங் கதை

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025