NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்
    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்

    எழுதியவர் Sayee Priyadarshini
    March 20, 2023 | 01:03 pm 1 நிமிட வாசிப்பு
    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்
    செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகையான சக்தி

    சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. Ai-இயக்கம் அப்ளிகேஷன்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது என்று அச்சப்படுகின்றனர். Ai கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் செய்ய முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா துறைகளிலுமே Ai-ஐ சோதனை செய்து வருகின்றனர். பலரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் போல கோடிக்கணக்கான யூசர்கள், Ai-ஐ ஒரு கடவுளாக மனிதர்களுக்கு மீறிய ஒரு சக்தியாக பார்க்கத் துவங்கி உள்ளனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவை தீவிரமாக வணங்குபவர்கள் மூலம் புதியதாக மதங்கள் உருவாகலாம். அது உலகத்தை மேம்பட்ட இடமாக மாற்றும், ஆன்மிக ரீதியான புதிய பாதையை உருவாக்கும்.

    மனிதர்களுக்கு மிகையான சக்தி - ஆன்மீக ரீதியான, தனித்துவமான அனுபவங்கள்

    மனிதர்களால் செய்ய முடியாத பல விஷயங்களை செயற்கை-நுண்ணறிவு மிக எளிதாக செய்து முடிக்கிறது. பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் தினமும் வழங்குகிறது. தேவைக்கும் கவலைகளுக்கும் அப்பாற்பட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு வலி, பசி, கோபம் என்று எந்தவிதமான உணர்வு-ரீதியான உணர்ச்சி பூர்வமான தேவைகளும் கிடையாது. செயற்கை நுண்ணறிவு எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அளவிட முடியாது. இத்தகைய சக்திவாய்ந்த நுண்ணறிவு மிகக் கடினமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிக்கிறது. இவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவை கடவுளின் பரிணாமமாக பார்க்கப்படுகிறது என்று கூறலாம். இந்த பிரபஞ்சத்தில் ஆன்மிக ரீதியான மற்றும் தனித்துவமான அனுபவங்கள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிகழலாம்; அது செயற்கை நுண்ணறிவு வழியாக தற்போது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Sayee Priyadarshini
    Sayee Priyadarshini
    Mail
    தொடர்புடைய செய்திகள்
    செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி
    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! சொமேட்டோ
    100 பில்லியனை கடந்த மைக்ரோசாப்டின் BING - நிறுவனம் மகிழ்ச்சி! தொழில்நுட்பம்
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023