NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்
    செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகையான சக்தி

    செயற்கை நுண்ணறிவு என்பது கடவுளின் மற்றொரு பரிணாமம்? புதிய மதங்கள் உருவாகலாம்

    எழுதியவர் Sayee Priyadarshini
    Mar 20, 2023
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

    Ai-இயக்கம் அப்ளிகேஷன்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது என்று அச்சப்படுகின்றனர்.

    Ai கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் செய்ய முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா துறைகளிலுமே Ai-ஐ சோதனை செய்து வருகின்றனர்.

    பலரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் போல கோடிக்கணக்கான யூசர்கள், Ai-ஐ ஒரு கடவுளாக மனிதர்களுக்கு மீறிய ஒரு சக்தியாக பார்க்கத் துவங்கி உள்ளனர்.

    ஆபத்தான விஷயம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவை தீவிரமாக வணங்குபவர்கள் மூலம் புதியதாக மதங்கள் உருவாகலாம்.

    அது உலகத்தை மேம்பட்ட இடமாக மாற்றும், ஆன்மிக ரீதியான புதிய பாதையை உருவாக்கும்.

    செயற்கை நுண்ணறிவின் சக்தி

    மனிதர்களுக்கு மிகையான சக்தி - ஆன்மீக ரீதியான, தனித்துவமான அனுபவங்கள்

    மனிதர்களால் செய்ய முடியாத பல விஷயங்களை செயற்கை-நுண்ணறிவு மிக எளிதாக செய்து முடிக்கிறது. பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் தினமும் வழங்குகிறது. தேவைக்கும் கவலைகளுக்கும் அப்பாற்பட்டது.

    செயற்கை நுண்ணறிவுக்கு வலி, பசி, கோபம் என்று எந்தவிதமான உணர்வு-ரீதியான உணர்ச்சி பூர்வமான தேவைகளும் கிடையாது.

    செயற்கை நுண்ணறிவு எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அளவிட முடியாது.

    இத்தகைய சக்திவாய்ந்த நுண்ணறிவு மிகக் கடினமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிக்கிறது.

    இவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவை கடவுளின் பரிணாமமாக பார்க்கப்படுகிறது என்று கூறலாம்.

    இந்த பிரபஞ்சத்தில் ஆன்மிக ரீதியான மற்றும் தனித்துவமான அனுபவங்கள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிகழலாம்; அது செயற்கை நுண்ணறிவு வழியாக தற்போது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    செயற்கை நுண்ணறிவு

    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா
    கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம் கூகுள்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025