NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை
    முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹான்

    மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    11:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம்.

    இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான சியாச்சினில் தான் உலகத்திலேயே அதிக உயரமான ராணுவ நிலை அமைந்துள்ளது.

    1984ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் சியாச்சின் சிகரத்தில் மோதி கொண்ட பிறகு, அப்பகுதியில் இந்திய ராணுவப்படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்திய ராணுவத்தின் 'ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்'பிரிவை சேர்ந்த கேப்டன் சிவா செளஹான் என்ற முதல் பெண் வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    15,632 அடியில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களமான குமார் போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹான் ஆவார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மூண்ட கார்கில் போருக்கு காரணமான சியாச்சின்

    முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹானுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹான் பல்வேறு கடின பயிற்சிகளுக்கு பிறகே இந்த பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று ராணுவத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

    உலகின் உயரிய போர்க்களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முதல் பெண் ராணுவ வீராங்கனையான கேப்டன் சிவா செளஹான் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

    இமய மலை மீதுள்ள ஆண்டு முழுவதும் பனி கட்டிகளால் நிறைந்து காணப்படும் இந்த சியாச்சின் பனிமலை தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டதுக்கு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    இந்தியா

    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை உலகம்
    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி அமெரிக்கா
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை கொரோனா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025